විෂය- දෙමළ භාෂාව
පාඩම -6ம் பாடம் - 6 වැනි පාඩම
දිනය- 2020-05-14
වේලාව- ප .ව.4.00-ප.ව.6.00
-----------------------------------------------------------
විනාඩි 10 ක කාලයක් තුළ ක්රියාකාරකම 01 හි ප්රශ්න සඳහා පිළිතුරු සපයන්න. ප්රශ්නද ලිවිය යුතුයි.
හඬපටයට සවන්දීමෙන් අනතුරුව ඉහත වචන කිහිපයත් තම අභ්යාස පොතේ සටහන් කර ගන්න.
විනාඩි 10 ක කාලයක් තුළ ක්රියාකාරකම 04 හි ප්රශ්න සඳහා පිළිතුරු
සපයන්න. ප්රශ්නද ලිවිය යුතුයි.
විනාඩි 10 ක කාලයක් තුළ ක්රියාකාරකම 05 හි පිළිතුරු සඳහා ප්රශ්න වාක්ය නිර්මාණය කරන්න.
செயற்பாடு 05
පිළිතුරු
1. உங்களுக்கு ஆசனம் வேணுமா?
2. உங்களுக்கு புத்தகம் வேணுமா?
3. உங்களுக்கு பேனா வேணுமா?
4. உங்களுக்கு நேரம் கூற வேணுமா?
5. உங்களுக்கு பணம் வேணுமா?
6. உங்களுக்கு தொலைபேசி வேணுமா?
විනාඩි 10 ක කාලයක් තුළ ක්රියාකාරකම 06 හි ඇතුළත් ජාතික හැඳුනුම්පත භාවිතා කරමින් අයදුම්පත සම්පූර්ණ කරන්න.
හඬ පටය 13 මෙතැනින්
ஆச பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா நீயும் அம்மாவ
வாங்க முடியுமா..//
ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும் தாய் போலே தாங்க முடியுமா...//
உன்னையும்
என்னையும் படைச்சது
இங்கே யாருடா தெய்வம்
ஒவ்வொரு வீட்டிலும்
இருக்குதுன்னா தாயடா...//
ஆச பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா நீயும்...
Music
பட்டினியா கெடந்தாலும்
பிள்ளைக்கு பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ளை முகம் பாா்த்தே பசி மறப்பா
இள வட்டம் ஆன
பின்னும் எண்ணெய் தேச்சு குளிக்க வைப்பா உச்சி முதல் பாதம் வர உச்சி கொட்டி
மகிழ்ந்திடுவா
நெஞ்சிலே நடக்க
வைப்பா நிலாவ பிடிக்க
வைப்பா பிஞ்சு விரல் நகம் கடிப்பா பிள்ளை எச்சு சோறு தின்பா
பல்லு முளைக்க
நெல்லு முனையால்
மெல்ல மெல்லதான்
கீரி விடுவா
உன்னையும்
என்னையும் படைச்சது
இங்கே யாருடா தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா
ஆச பட்ட
எல்லாத்தையும் காசிருந்தா
வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா நீயும் அம்மாவ வாங்க முடியுமா
Music
மண்ணில் ஒரு
செடி மொளைச்சா
மண்ணுக்கு அது
ப்ரசவம்தான் உன்னை
பெற துடி துடிச்சா
அன்னைக்கு அது
பூகம்பம்தான்
சூரியன சுத்திகிட்டு
தன்னை சுத்தும் பூமி அம்மா பெத்தெடுத்த பிள்ளைய சுத்தி
பித்து கொள்ளும் தாய்மை அம்மா
கர்ப்பத்தில் நெளிந்த
உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா பேதை போல் அவள்
இருப்பாள் மேதையாய் உனை வளர்ப்பா
என்ன வேண்டும்
இனி உனக்கு அன்னை
மடியில் சொர்கம் இருக்கு...//
உன்னையும்
என்னையும் படைச்சது
இங்கே யாருடா தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா
ஆச பட்ட...//
No comments:
Post a Comment